கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ பி எஸ் டி சில்வா அவர்களினால் இரண்டு பிள்ளைகளைக் கொண்டுள்ள முன்னாள் எல்.டி.டி.ஈ போராளிக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
விதவையான இந்த போராளி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பதை கண்டறிந்த இராணுவத்தினர் இந்த பெண் போராளிக்கு உலருணவு பொருட்கள், புதிய ஆடைத் துணிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை பெண்மணிக்கு வழங்கி வைத்தனர்.affiliate tracking url | UOMO, SCARPE