11th September 2019 07:33:33 Hours
முல்லைத்தீவு முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சி கே ஹந்தும்முல்ல அவர்களின் தலைமையில் இத் தலைமையகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழா இடம்பெற்றன.
ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி லாதனி சிறுவர் பராமரிப்பு நிலையத்திலுள்ள சிறார்களுக்கு ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மறுநாள் முல்லதீப விகாரையில் போதி பூஜை ஆசிர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்டளை தளபதியவர்கள் தலைமையகத்திலுள்ள படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி பின்னர் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டன.Authentic Sneakers | Footwear