03rd September 2019 11:40:56 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது எண்ணக்கருவிற்கமைய 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 21, 54, 56, 61, 62 ஆவது படைப் பிரிவு மற்றும் பாதுகாப்பு முன்னரங்க படைத் தலைமையகத்தில் பணி புரியும் 700 இராணுவத்தினருக்கும் மன அழுத்தம் தொடர்பான செயலமர்வு ஆகஸ்ட் மாதம் (30) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த செயலமர்வுகளில் சமூக மேம்பாட்டு நிறுனைத்தின் டொக்டர் கமல் எஸ் ஜயசேகர, திரு தனஞ்ஜய நாணாயக்கார, செல்வி சுரஞ்ஜி கொடிதுவக்கு அவர்கள் பங்கேற்றிக் கொண்டு பயனுள்ள அறிவுறுத்தல்களை இராணுவத்தினர்களை வழங்கி வைத்தனர். Authentic Nike Sneakers | Sneaker & Lifestyle News