Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

ஜூடோ போட்டிகளில் சம்பியனாக தேர்வு

தாய்லாந்தில் 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜூடோ சம்பியன்சிப் போட்டிகள் கடந்த ஜுன் மாதம் 15 – 16 ஆம் திகதிகளில் தாய்லாந்திலுள்ள சைன்கமை நகரத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் ஜப்பான், கொரியா, வியட்நாம், நேபாளம், பங்களாதேஷம், மலேசியா, லெயோஷ், தாய்லாந்து, இந்தோனிஷியா, சிங்கப்பூர், கொங் கொங், சீனா – தைப்பை, ஐக்கிய அரபு நாடு, பிரான்ஸ் போன்ற 16 நாடுகளை பிரதிநிதித்துவப் படுத்தி போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை முப்படையைச் சேர்ந்த 6 படை வீரர்கள் இந்த போட்டியில் பங்குபற்றியதுடன் இராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் K.L.S.M சுரவீர அவர்கள் ( 55 கிலோ குறைந்த போட்டிகளில்) தங்கப் பதக்கத்தை பெற்று சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு வீரர்கள் 2 உலோக பதக்கங்களையும் பெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Mysneakers | Zapatillas de running Nike - Mujer