05th February 2019 16:55:28 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள இராணுவ அதிகாரிகளது தகவலுக்கமைய பெறுமதிமிக்க கள்ளக் கடத்தல் மரங்கள் கைப்பற்றப்பட்டது.
மிரந்தவில், வடுமுனை, வெலிகந்த, நெலுகல காட்டுப் பகுதிகளில் இருந்து கடத்தப்பட்ட இந்த மரங்களே இராணுவத்தினரது தகவலுக்கமைய பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது பணிப்புரைக்கு அமைய இராணுவத்தினரது தகவலுக்கமைய 80 இலட்சம் பெறுமதிமிக்க இந்த மரக்குற்றிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.Best Nike Sneakers | Nike