12th July 2018 23:24:47 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14, 142 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சூறாவளியில் பாதிப்படைந்த மீஹொட மஞ்சிவத்த பிரதேசங்களில் தெடர்ச்சியாக 12 நாட்கள் வீடுகளை திருத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
இந்த பணிகள் 142 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் நந்தன துனுவில அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
இராணுவத்திலுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் இராணுவ பொறியியலாளர் சேவை படையணியின் படையிணர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.latest jordans | Buy online Sneaker for Men