26th June 2018 16:20:57 Hours
ஐ.நா அமைதிகாக்கும் படைப்பிரிவின் (UNDPKO) பிரதிநிதிக் குழுவினர் (20) ஆம் திகதி புதன் கிழமை இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை சந்தித்தனர்.
இச் சந்திப்பில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவம் தயாராக இருப்பதற்கான தற்போதைய நிலைமையை பற்றியும் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களால் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்களால் தீர்வு செயல்முறை விளக்கப்படுத்தப்பட்டனர்.
இராணுவ தளபதி அலுவலகத்தில் இடம் பெற்ற இந்த சந்திப்பில் பிரதி பணிப்பாளர் ஜெனரல் பிரதான பதவி நிலை அதிகாரி மேஜர் ஜெனரல் தனஞ்சித் கருனாரத்ன> வெளிநாட்டு அலுவல்கள் பிரதி பணிப்பாளர் ஜெனரல் மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் துணை பணிப்பாளர் பிரிகேடியர் பிரதாப திலக்கரத்ன அவர்களும் கலந்து கொண்டனர். bridgemedia | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov