இராணுவ கூடைப் பந்தாட்ட அணி 19 வருடத்திற்கு 2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்கு பற்றி வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது.
இந்த போட்டிகள் இலங்கை விமானப் படையணி மற்றும் இராணுவ படையணிகளுக்கு இடையில் பம்பலப்பிட்டி விமானப்படை உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் (30) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.
பத்தொன்பது வருடத்திற்கு பின்னர் இராணுவத்தினர் இந்த வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.
முதல் சுற்றில் விமானப் படையினர் 11- 10 மற்றும் 12 – 10 புள்ளிகளையும், இராணுவத்தினர் 12-7 (35 – 27) புள்ளிகளையும் பெற்று வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.
Sports Shoes | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite