ருத்ரா ராஜசிங்கம் சவாலுக்கான வெற்றி பீ ரக்பி போட்யில் இராணுவ ரக்பி விளையாட்டு வீரர்கள் மற்றும் பொலிஸ் ரக்பி விளையாட்டு வீரர்களும் போட்டியிட்டன.இப் போட்டியானது கடந்த (07)ஆம் திகதி புதன் கிழமை திம்பிரிகஸ்யாய விளையாட்டு மைதானத்தில் நடைப் பெற்றது.
ஆட்டத்தின் முதல் சுற்றில் பொலிஸ் பரிவினருடன் இராணுவத்தினர் போட்டியிட்டு இலகுவாக புள்ளிகளை பெற்றன.தொடர்ந்து இரு தரப்பினர்களுக்கும் இடையில் கடுமையான நடைப் பெற்ற இப் போட்டி இராணுவத்தினர் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கி கொண்டன.
இப் போட்டியில் இராணுவ ரக்பி கழகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனஹே அவர்கள் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு வெற்றி பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இப் போட்டியை பார்வையிட இராணுவ மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ரக்பி ரசிகர்களும் கலந்து கொண்டார்கள்.
Best Nike Sneakers | Nike News