18th May 2017 17:07:18 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 வது படைப் பிரிவிற்குரிய வெள்ளவத்தை பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுக் கொண்டிருந்த 5 மாடிக் கட்டிடமானது வியாழக்கிழைமை 18 ஆம் திகதி பகல் வேளையில் திடிரென இடிந்து வீழ்ந்ததில் 20 நபர்கள் காயமடைந்துள்ளனர். இந்த மீட்பு பணிகள், 14 வது படைப் பிரிவின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வா அவர்களின் பணிப்புரைக்கு அமைய தேவையான மீட்பு பணிகளுக்கான ஒத்துழைப்பை வழங்குமாறு பணிக்கப்பட்டது.
Nike sneakers | nike fashion