02nd May 2017 17:02:33 Hours
கிளிநொச்சி பாதுகாப்புபடைத் தலைமையகம் பரந்தன் விவசாய பயிற்சி பாடசாலைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கழிவூ மேலோன்மை சம்பந்தமான அறிவூறுத்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (28) ஆம் திகதி தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் ஆலோசனைக்கு அமைய அரச நிறுவனங்களில் கழிவூ மீள்சுழற்சி திட்டத்தின் கீழ் விவசாய பயிற்சி பாடசாலை பணிப்பாளர் சகிகலாபாணு அம்மையாரினால் குப்பைசேகரிக்கும் முறை இகுப்பை வெளியேற்றும் முறைமற்றும் காபனைட் உறம் தயாரித்தல் சம்பந்தமாக படைவீரர்களுக்கு அறிவூறுத்தல் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்புபடைத் தளபதிமேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனகேயின் வழிக்காட்டலின் கீழ் நடாத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு 130 படைவீரர்கள் கலந்துகொண்டனர். கிளிநொச்சி பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் பிரதானபதவி வகிக்கும் பிரிகேடியர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Sportswear Design | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov