Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2017 16:49:20 Hours

மேற்குபாதுகாப்புப் படைத்தலைமையகம்; சிரமதானப் பணிகளில் ஈடுபாடு

மேற்குபாதுகாப்புபடைத்தலைமையகத்தின் படைத் தளபதிமேஜர் ஜெனரல் சுதந்தரணசிங்கஅவர்களின் வழிகாட்டலின்கீழ் முன்னெடுக்கப்பட்டகழிவூகளைவேறாக்கல் மற்றும் தரம் பிரித்தல் போன்றநிகழ்ச்சிதிட்டத்தின் சிரமதானப்பணிகள் பனாகொடை இராணுவகுடியிருப்புமுகாம் மற்றும் கெந்தலந்தைஇராணுவவிடுதிபோன்றவற்றில் ஏப்ரல் 29ஆம் திகதிமுதல் மே 01ஆம் திகதிவரைஅமுலாக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்சித் திட்டத்தின் நோக்கமானது கடந்த காலங்களில் இந்த இராணுவ குடியிருப்புக்களில் குடியிருக்கும் இராணுவபடை வீரர்கள் இடை விடாது டெங்கு நோய் தாக்கத்திற்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சைகளைப் பெற்றுவருவதனைக் கருத்திற்கொண்டே மேற்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் இந்த சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிகழ்ச்சித் திட்டத்தின் போது கழிவூகளை வேறாக்கும் மற்றும் கழிவூகளை இடும் பகுதிகள் போன்ற வற்றிற்கு எழுத்து குறிக்கப்பட்ட பதாதைகள் இடப்பட்டதுடன் மேலும் இந்தநிகழ்விற்கு மேற்கு படைத் தலைமையகம் மற்றும் எந்திரிகள் படையணியூடன் ஹோமாகம பிரதேசத்தின் வைத்தியஅதிகாரிமற்றும் மக்கள் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் ஒத்துழைப்பினை வழங்கியூள்ளனர்.

jordan Sneakers | Nike