02nd May 2017 16:47:43 Hours
இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா அனுராதபுர பிரதேசத்தில் அமைந்துள்ள சாலியபுர கஜபா படைத்தலைமையகத்தின் 11வது படைத் தளபதியாக ஏப்பிரல் மாதம் 27 ஆம் திகதியன்று தமது பதவியினை பொறுப்பேற்றார்.
அனுராதபுர பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள சாலியபுர கஜபா படையணிதலைமையகத்திற்கு வருகைதந்த புதியபடைத் தளபதி அவர்களை இராணுவ அணிவகுப்பு மரியாதையூடன் வரவேற்றதோடு மேலும் இப் படைத்தளபதி அவர்களால் இப் படையினை முதல் நிறுவி காலஞ் சென்ற மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் நினைவூதுாபிக்கு மலர்மாலையிடப்பட்டு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வின் இருதிக்கட்டத்தில் இப் படைத்தளபதியினால் இப் படையினக்கு உரையாற்றிபின்னர்; தேநீர் விருந்துபசார நிகழ்விலும் இவர் கலந்துகொண்டார்.
இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்கவிடயமாக மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா அவர்கள் தமது கஜபாபடையணியில் இரண்டாம் லெப்டினன் பதவிநிலையின் பிற்பாடு இப் படைத்தலைமையகத்தினை நேரடியாக பதவியேற்றமுதல் அதிகாரியாவார்.
Buy Sneakers | Men’s shoes