15th June 2025 10:30:41 Hours
593 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜூன் 12 ஆம் திகதி சுதந்திபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, 6 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் முல்லைத்தீவு சுதந்திபுரத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 150 தென்னம் பிள்ளைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 6 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜீ.ஜீ.என். விஜேசூரிய ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.