Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2024 12:27:50 Hours

14 வது இலங்கை சிங்க படையணி ஏற்பாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு உதவி

14 வது இலங்கை சிங்க படையணியின் ஏற்பாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான மகப்பேறு உதவி வழங்கும் நிகழ்வு 26 டிசம்பர் 2024 அன்று 14 வது இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் லகுகலவில் நடைப்பெற்றது.

14 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேஎஸ்என் பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நலன்புரி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.