Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2024 12:32:42 Hours

243 வது காலாட் பிரிகேட் படையினரால் கடற்கரை தூய்மையக்கல்

இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 243 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏஎம்சி குமாரசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2024 செப்டெம்பர் 14 அன்று கல்லடி கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த பணியில் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி உட்பட 03 அதிகாரிகள் மற்றும் 40 சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.