04th August 2024 11:59:56 Hours
241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என். பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி பதில் கட்டளை அதிகாரி மேஜர் கேஎஸ்கே கருணாநாயக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 30 ஜூலை 2024 அன்று பொக்குனுகல விகாரையில் தானம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.