09th July 2024 19:24:55 Hours
243 வது காலாட் பிரிகேட் தளபதி கேஎஸ்சிஎஸ் குமாரசிங்க அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மேஜர் டி.எம்.என் பத்மசிறி அவர்களின் மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பில் உள்ள "ஏழைகளின் சிறிய சகோதரிகள்" முதியோர் இல்லத்தில் தூய்மையக்கல் திட்டம் 2024 ஜூலை 01 மற்றும் 02 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்பட்டது.