29th May 2024 13:20:29 Hours
14 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 27 மே 2024 அன்று 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாம் வளாகத்தில் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வானது 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ, அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 141 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்ஆர்டிஈஎஸ் தர்ம விக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.