18th March 2024 13:54:07 Hours
பேலியகொட ஸ்ரீ ஜயதிலகராம விஹாரையின் பிரதமகுரு கட்டபெரிகந்தே ரதனசிறி நாயக்க தேரரின் அழைப்பின் பேரில் ஸ்ரீ ஜயதிலகராம விஹாரையில் உள்ள புதிய குரு வாசத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு 2024 மார்ச் 07 அன்று மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.