03rd October 2024 17:12:09 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் 2024 ஒக்டோபர் 02 ஆம் திகதி வவுனியா முதியோர் இல்லத்தின் 100 முதியோர்களுக்கான மதிய உணவு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.