25th January 2025 15:52:02 Hours
இராணுவ தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜனவரி 18 முதல் 21 வரை வன்னி பாதுகாப்பு படை தலைமையகம் தலைமையக வளாகத்தில் வரைபடப் பயிற்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது.
இந்தப் பயிற்சி, கட்டளைப் படைப்பிரிவுகளின் அதிகாரிகளின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் தந்திரோபாய திட்டமிடல் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இது அவர்களின் தத்துவார்த்த அறிவு, புரிதல் மற்றும் மதிப்பீட்டு செயல்முறையின் பயன்பாட்டை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.