Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2020 16:47:58 Hours

வன்னி படையினரால் ‘ஹுஸ்ம தென துரு’ எனும் தேசிய மர நடுகை திட்டம்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ‘ஹுஸ்ம தென துரு’ தேசிய மர நடுகை திட்டத்தின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் படையினரால் 2020 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி சுமார் 60 முந்திரி மர கன்றுகள் நாட்டப்பட்டன.

இந்த மர நடுகை திட்டத்தில் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் நலின் கொஸ்வத்தை , அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர். bridge media | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4