15th April 2023 08:13:47 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் 25 சிவில் ஊழியர்களுக்கு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் அனுசரணையுடன் 2023 ஏப்ரல் 11 தலைமையக வளாகத்தில் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஏற்பாட்டில் இந்த விநியோக நிகழ்வு இடம்பெற்றது.