15th May 2025 16:48:32 Hours
முதலாம் படையணி படையினர் 2025 மே 12 முதல் 14 வரை கிளிநொச்சி இரணைமடுவில் 'வெசாக் வலயம்' ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வுகளில் ஒரு பகுதியாக, 6,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது.
முதலாம் படையணியிள் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது. மதத் தலைவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.