Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2024 11:11:46 Hours

மிஹிது செத் மெதுர போர் வீரர்களை ‘சிஹ நாத’ தேசிய கவிதை முன்னணி இசையால் மகிழ்விப்பு

2024 பெப்ரவரி 14 ஆம் திகதி அத்திடிய மிஹிது செத் மெதுர நல விடுதியில் 'சிஹ நாத தேசிய கவிதை முன்னணி' இசை நிகழ்ச்சி மூலம் அங்கு வசிக்கும் போர் வீரர்கள் மகிழ்விக்கப்பட்டனர்.

இந்த இசை நிகழ்ச்சி போர் வீரர்களுக்கு ஓய்வெடுக்கவும் ரசிக்கவும் கலை மற்றும் இசை ஆற்றலைக் காட்டுவது மற்றும் சமூகங்களை ஒன்றிணைப்பதற்கும் ஒரு தளத்தை வழங்கியது,

மிஹிது செத் மெதுரவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 'சிஹ நாத' தேசிய கவிதை முன்னணியின் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.