Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2024 17:07:12 Hours

மன்னார் கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிரமதான பணி

541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிவைசீ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாணவர்களின் பெற்றோருடன் இணைந்து 28 ஜூன் 2024 அன்று மன்னார் கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர். பாடசாலையின் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.