16th August 2024 13:34:01 Hours
போர் நீச்சல் பாடநெறி இலக்கம் -11ன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, 2024 ஆகஸ்ட் 14 அன்று நாயாறு விஷேட படையணி போர் நீச்சல் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விஷேட படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.