Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th March 2019 23:10:40 Hours

நாடு பூராக இடம்பெற்ற ‘திரிபிடகஹிவந்தன’ உலக பாரம்பரிய பௌத்த நிகழ்வு

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் பெளத்த கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டு, 'துரிதுகாபவிந்தனா' நிகழ்வுகள் மேற் கொள்ளப்பட்டிருந்தன.

ஜனாதிபதி செயலகத்தின் வழிக்காட்டுதலின் கீழ் மாவட்ட செயலகம் / பிரதேச செயலக மட்டத்தில் பெளத்த சடங்குகள், சிறப்புச் செயலாக்கங்கள், அறநெறிச் சொற்பொழிவுகள், சலுகைகள் போன்றவற்றை உள்ளடக்கி நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் மார்ச் மாதம்16–23 ஆம் திகதி வரை நடாத்தப்படும். த்ரிபிடகாயா ', ஒரே இரவில் பிரித்அறநெறி விவாதங்கள் மற்றும் பௌத்த மரபுகள் அலங்காரங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இலங்கை இராணுவத்தினர் பெளத்த கொடிகளை ஏற்றி அரச முகவர்கள் மற்றும் அருகிலுள்ள விகாரைகளுக்கு உதவும் பணிகளை மேற்கொண்டனர். அத்துடன், தேசிய உறுதிமொழியை கற்றல், விசேஷ தர்ம பிரசங்கங்களுக்குச் செவிசாயுத்தல், மத திட்டங்களை நடத்தி உதவி செய்தல் மற்றும் இந்த தேசிய செயல்திட்டத்தை ஒன்றாக மாற்றும் விடயங்களை உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஸ்ரீதலதா மாளிகையில் (23) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மத்தேல் அளுவிஹாரயில் புத்தர் பெருமானின் உபதேசங்கள், புத்தரின் மிகச்சிறந்த போதனைகளைக் கொண்டிருக்கும் 'துன் பிடகாயா' என பிரபலமாக அறியப்படும் 'திரிப்பதகாயா' பௌத்த உலகில் புத்தர் எழுதப்பட்ட புத்தரின் மிகவும் நம்பகமான மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பிரசங்கமாக பௌத்த மதம் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறது. Nike Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK