16th February 2025 21:55:11 Hours
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய தூய இலங்கை திட்டத்துடன் இணைந்து, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 212 வது காலாட் பிரிகேட்டின் 7 (தொ) இலங்கை கவச வாகனப் படையணியின் படையினர் 2025 பெப்ரவரி 15 அன்று அவுகனை பழைய விகாரையில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.