17th January 2024 19:50:05 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2024 ஜனவரி 13 அன்று தனோவிட்ட சந்தல்ல சத்காரக மெதுரவில் வசிப்போருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலுகா நாணயக்கார மற்றும் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.