11th September 2024 18:52:01 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம் 2024 செப்டம்பர் 09 அன்று படையணி தலைமையகத்தில் நடைப்பெற்றது. இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி லிலந்தி தொலகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதன் போது பெண் இராணுவ படையினரின் தங்குமிடத்திற்கான அலுமாரிகளை கொள்வனவு செய்வதற்காக அனுராதபுர இராணுவ வைத்தியசாலைக்கு ரூபா 320,000.00 நன்கொடை வழங்கப்பட்டது.