27th May 2024 17:35:38 Hours
56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ மகளீர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இலங்கை இராணுவ மகளீர் படையணி தலைமையகத்தில் ரொட்டி மற்றும் பெலிமல் தான நிகழ்வு வெசாக் தினத்தினை ஒட்டி 2024மே 23 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் தான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.