Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th May 2024 13:29:05 Hours

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையரால் தான நிகழ்வு

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 23 மே 2024 அன்று வெசாக் பண்டிகையை முன்னிட்டு பனாகொட போதிராஜாராமயவில் ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது.

போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏகே ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த தான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் தான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.