Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2024 12:51:32 Hours

இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் நன்கொடை திட்டம்

இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி வைத்தியசாலையில் உள்ள 350 புற்றுநோய் மற்றும் சீமோதெரபி நோயாளர்களுக்கு பால் பாக்கெட் விநியோக நிகழ்ச்சி 08 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்றது.

மேலும், வத்தேகம சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் 27 சிறார்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் சுவையான இரவு உணவும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.