21st August 2023 22:03:16 Hours
8 வது தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ் தெனியாய அவர்களின் மேற்பார்வையின் கீழ் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுடன், 8 வது தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய்கள் திருக்கோவில் 8 வது தேசிய பாதுகாவலர் படையணியில் 16 வது ஆண்டு நிறைவை செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 15) கொண்டாடினர்.
படையினர்களுக்கிடையே நட்புறவை அதிகரிக்கவும், அவர்களின் ஒற்றுமையான செயல்பாட்டை வளர்க்கவும் அவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஏறபாடு செய்திருந்தனர்.
இந் நிகழ்ச்சியில் கட்டளை அதிகாரி, இரண்டாம் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.