Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th October 2024 12:39:22 Hours

7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் உருத்திரபுரம் அரோபனம் சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கல்

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி கிளிநொச்சி உருத்திரபுரம் அரோபனம் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் 35 பிள்ளைகளுக்கு மதிய உணவை வழங்கினர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.