01st October 2021 15:00:29 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 613 வது பிரிகேட் சிப்பாய்களால் ரட்ட லங்காவத்த விகாரை வளாகத்தில் வியாழக்கிழமை (30) சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.
613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு அவர்களினால் விகாரையின் தலைமை தேரரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரால் மேற்படி சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சிரமதான பணிகளின் நிறைவில் விகாரையின் தலைமை தேரரால் 613 வது பிரிகேட் தளபதிக்கு ஆசிகள் வழங்கப்பட்டதுடன், சொற்பொழிவொன்றும் நிழத்தப்பட்டது.