27th May 2024 17:56:08 Hours
56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் முற்சியினால் வவுனியாவில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 23 மே 2024 அன்று அடிப்படை மகப்பேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பொருளாதார ஆதரவை வழங்கும் நோக்கில் திருமதி ஓஷதி அத்துகோரள இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.