11th April 2024 14:49:10 Hours
2024 ஏப்ரல் 09 ஆம் திகதி பாரம்பரிய மற்றும் மத சடங்குகளுக்கு மத்தியில் ‘பெரும்போக’ பருவத்திற்கான நெல் விதைக்கப்பட்டது. விழாவிற்கு 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். ஆறு ஏக்கர் நெல் வயல்களில் விதைக்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.