Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2020 08:00:50 Hours

55 ஆவது பாதுகாப்பு படையினரால் பாடசாலைகளில் தொற்று நீக்கப் பணிகள் முன்னெடுப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினர், கொவிட்-19 தொற்று நோய்க்கெதிராக தங்களது பொறுப்பின் கீழ் உள்ள பிரதேசத்தில் காணப்படும் பாடசாலைகளில் வியாழக்கிழமை 2 ஆம் திகதி தொற்று நீக்கப் பணிகளை முன்னெடுத்தனர்.

நாட்டில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முன்னர் கீழாளி, ஐயக்கச்சி,பாலை, மருதங்கேணி,அம்பான,நாகர் கோவில்,சம்பியன்பத்து ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு படையினர் சென்று தொற்று நீக்கப் பணிகளை முன்னெடுத்தனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களினால் விடுக்கப்பட்ட வழிகாட்டுதலின் பரிகாரம் 55 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியவர்கள் இத்திட்டத்தினை முழுமையாக மேற்பார்வையிட்டார். jordan Sneakers | Shop: Nike