Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th June 2024 06:06:44 Hours

53 வது காலாட் படைப்பிரிவு டயனரஸ் கழக நிகழ்வு

53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 14 ஜூன் 2024 அன்று படைப்பிரிவின் டயனரஸ் கழக நிகழ்வு நடாத்தப்பட்டது.

மேஜர் ஜெனரல் எச்எச்ஏஎஸ்பீகே சேனாரத்ன (ஓய்வு) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அதிதி பேச்சாளராக கலந்துகொண்டு, ‘இந்து - பசிபிக் மற்றும் இலங்கையின் இராஜதந்திரத்தில் அதிகாரப் போராட்டம்’ என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் விரிவுரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.