16th January 2024 19:53:18 Hours
521 வது பிரிகேட் படையினர் பருத்தித்துறை பிரதேச சுற்றாடல் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) பருத்தித்துறை கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இப் பணியில் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றியதுடன் பிரதேச பொதுமக்கள் இந்த முயற்சியை பாராட்டினர்.