22nd April 2024 11:48:34 Hours
52 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 20 ஏப்ரல் 2024 அன்று மடு மாதாவின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக புனித நிகலஸ் தேவாலயத்திற்கு வருகை தந்த சுமார் 1500 பக்தர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினர்.
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யாஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.