09th April 2024 13:13:35 Hours
5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி கந்தளாய் வைத்தியசாலை மற்றும் திருகோணமலை இரத்த வங்கியின் உதவியுடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை 31 மார்ச் 2024 அன்று வெலுன்ன ரஜ மகா விகாரையில் நடாத்தியது.
5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டப்ளியூடப்ளியூஎம்பீபி வெகடபொல யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற நிகழ்வின் போது, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 45க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.