Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2024 17:55:27 Hours

4 வது கெமுனு ஹேவா படையணியினரால் அய்யத்துமலை தேவாயலத்தில் சிரமதான பணி

4 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.பீ.ஐ.எச்சேனநாயக்க பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 4 வது கெமுனு ஹேவா படையணி படையினர் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து 2024 ஆகஸ்ட் 25 அன்று அய்யத்துமலை தூய சகாய தேவாலயத்தில் சிரமதானதை மேற்கொண்டனர்.