22nd May 2020 13:20:06 Hours
அனுராதபுரம் கல்குளம்மில் உள்ள 3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அதிகாரிகளின் உணவகம் 22 ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளின் பாவணைக்காக ஒப்படைக்கப்பட்டது.
3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கட்டளை அதிகாரியின் அழைப்பின் பேரில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் தளபதியும் வட மத்திய முன்னரங்கு பராமரிப்பு தளபதிபதியுமான மேஜர் ஜெனரல் எல்பிஆர் பிரேமலால் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு நினைவு பலகையை திரை நீக்கம் செய்து கட்டடத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். bridgemedia | FASHION NEWS