28th May 2024 16:41:19 Hours
23 வது காலாட் படைப்பிரிவினால் மட்டக்களப்பு தாதியர் கல்லூரியின் இரத்த மாற்று நிலையத்துடன் இணைந்து, கட்டளை பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் பங்கேற்புடன், 22 மே 2024 அன்று இரத்ததான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந் நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.