Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2024 18:04:53 Hours

212 வது காலாட் பிரிகேடினரால் சிரமதான பணி

212 வது காலாட் பிரிகேட் படையினரால் 2024 மே 21 அன்று அனுராதபுரத்தில் உள்ள நுவரவெவ குளத்தைச் சுற்றியுள்ள ஓடு பாதையை சுத்தம் செய்வதற்காக சிரமதான பணியினை மேற்கொண்டனர்.

212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.எம்.சி ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.