Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 18:39:17 Hours

21 வது காலாட் படைப்பிரிவினால் ருவன்வெலி மஹாசாயவில் சிரமதான பணி

21 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீஎஸ்சி அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், 21 வது காலாட் படைப்பிரிவு, 2024 ஏப்ரல் 08 அன்று, அனுராதபுரம் ருவன்வெலி மஹா சேயாவைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்காக சிரமதான நிகழ்வினை ஏற்பாடு செய்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிக்க ஆர்வமாக இருந்த 212 மற்றும் 213 வது காலாட் பிரிகேட் படையினரால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.